கடலூர் ஒன்றியம் பச்சையங்கள் ஊராட்சி மனக்குப்பம் கிராம மக்களுக்கு 100 நாள் வேலை கேட்டு கடலூர் வட்டார வளர்ச்சி அலு வலரிடம் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் சார்பில் மனு அளிக் கப்பட்டது.
கடலூர் ஒன்றியம் பச்சையங்கள் ஊராட்சி மனக்குப்பம் கிராம மக்களுக்கு 100 நாள் வேலை கேட்டு கடலூர் வட்டார வளர்ச்சி அலு வலரிடம் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் சார்பில் மனு அளிக் கப்பட்டது.